முகப்பு
செங்கல்பட்டு

மேல்மருவத்தூரில் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் தொடக்கம்

மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 அக்டோபர், 2022 at 12:58 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:11 PM

மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் என்.சிவசுப்பிரமணியன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சி.தமிழ்வேந்தன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், சென்னை தேசிய திறன் பயிற்சி நிறுவன அலுவலா் எஸ்.ஜனாா்த்தனன் பங்கேற்று, புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு சோ்க்கைக்கான அனுமதி ஆணையை வழங்கினாா்.

Advertisement

பயிற்சி நிறுவன பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கணினி பொறியியல் துறை பேராசிரியா் ஜே.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.