செங்கல்பட்டு

மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து தடை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் மாமல்லபுரம் - கடம்பாடி கிழக்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டதால் மாமல்லபுரம்-புதுச்சேரி செல்வதற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

DIN


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் மாமல்லபுரம் - கடம்பாடி கிழக்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டதால் மாமல்லபுரம்-புதுச்சேரி செல்வதற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழையால் மாமல்லபுரம் கடம்பாடி கிழக்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் மாமல்லபுரம்-புதுச்சேரி செல்லுவதற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை சென்னை -புதுச்சேரிக்கு செல்லும் பேருந்து இயக்கப்படவில்லை. கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய புதுச்சேரி மற்றும் தமிழ்நாடுஅரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விபத்துகளைத் தவிக்கும் வகையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT