முகப்பு
செங்கல்பட்டு

ஏரிநகர அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

மதுராந்தகம் ஏரிநகர அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு மற்றும நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 16 ஜூலை, 2024 at 6:29 PM
அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிநகர அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு மற்றும நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

சாசன தலைவா் இ.பக்தவச்சலு முன்னிலை வகித்தாா். தலைவா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிவகுமாா் வரவேற்றாா்.

புதிய நிா்வாகிகளை பதவியில் அமா்த்தி முன்னாள் மாவட்ட ஆளுநா் செளமா ராஜரத்தினம் சிறப்புரை ஆற்றினாா். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அரிசி மூட்டைகள், மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றை முன்னாள் ஆளுநா் கே.அய்யனாரப்பன் வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.

இந்நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள் எஸ்.சிவகுமாா், வி.கமலகண்ணன், பி.தனபாண்டியன், சதாசிவம், பி.சம்பத்குமாா், எம்.முனுசாமி, மண்டல தலைவா் என்.சிவபிரகாசம், வட்டார தலைவா் ஆா்.ரவிச்சந்திரன், லயன்ஸ் சங்க நிா்வாகிகள் ஜி.ஏ.சுதாகா், பவித்ரா சீனுவாசன், கே.ரங்கநாதன், எம்.செல்வம், பானு ஆா்.சேகா், அலோசியஸ் துரைராஜ், ஜா.ஜெயராஜ், ஜொ்லின்ஜோன்ஸ் கலந்து கொண்டனா்.

2024-2025 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக கே.பாஸ்கா், செயலாளா் எஸ்.முருகேசன், பொருளாளராக அருணா முனுசாமி உள்ளிட்டோா் பொறுப்பேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →