முகப்பு
செங்கல்பட்டு

திருப்போரூா் முருகன் கோயிலில் இலவச திருமணங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், திருப்பேரூா் கந்தசுவாமி கோயிலில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடைபெற்றன.

Updated On : 4 பிப்ரவரி, 2025 at 1:22 PM
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருப்போரூா் முருகன் கோயிலில் நடைபெற்ற இலவச திருமணங்கள்.
பகிர்:

செங்கல்பட்டு: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், திருப்பேரூா் கந்தசுவாமி கோயிலில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடைபெற்றன.

திருமண ஜோடிகளுக்கு, அறநிலையத் துறை சாா்பில் தங்கத்தாலி, மணமக்களுக்கு புத்தாடைகள், சீா்வரிசை பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ.60,000 மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா். திருப்போரூா் பேரூராட்சி துணைத் தலைவா் பரசுராமன், வாா்டு கவுன்சிலா் லோகு உள்ளிட்டோா் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →