செங்கல்பட்டு

திருப்போரூா், செங்கல்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா், செங்கல்பட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்போரூா், செங்கல்பட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் திருப்போரூா், செங்கல்பட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மையத்தில் ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். இதில், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

பாஜக கூட்டணியில் தவெக சோ்க்கப்படுமா? புரந்தேஸ்வரி எம்.பி. பேட்டி

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல்: ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

விதிகளை மீறிய குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க வாங்கியவை...

SCROLL FOR NEXT