சென்னை

தெலுங்கு வருடப்பிறப்பு: மார்ச் 29-இல் வங்கிகளுக்கு விடுமுறை

DIN

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு புதன்கிழமை (மார்ச் 29) வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நடப்புழ் நிதியாண்டு (2016-2017) வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து நிதியாண்டு கணக்குகளை இறுதி செய்ய (மார்ச் 31,2017) வங்கிகளில் உள்ள அந்தப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டும் புரிவார்கள்.
எனினும் வரும் புதன்கிழமை (மார்ச் 29) தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்கு அன்றைய தினம் சேவை கிடையாது.
மேலும் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 1) வழக்கம்போல் நிதியாண்டு தொடக்கநாள் என்பதால், முதல் சனிக்கிழமை என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடையாது. அன்றைய தினம் ஊழியர்கள் மட்டும் பணிபுரிவார்கள் என்று வங்கிகள் அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT