சென்னை

எழும்பூர் ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் இயங்காது

DIN

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 3 மற்றும் 4 ஆவது நடைமேடையில் உள்ள எஸ்கலேட்டர்கள் (நகரும் படிகட்டுகள்) வரும் 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 நடைமேடைகளில் உள்ள எஸ்கலேட்டர்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும். எனவே, அந்த 4 நாள்களுக்கு எஸ்கலேட்டர்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT