சென்னை

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நவ. 27-க்கு ஒத்திவைப்பு

DIN

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் கஜா புயல் காரணமாக நவ. 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.15-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவிருந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் கஜா புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நவ. 27-ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62. ராஜாஜி சாலை, சென்னை -600 001 என்ற முகவரியில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT