சென்னை

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN


பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராயப்பேட்டை ஹோபார்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நெகிழிகளை தவிர்ப்பது, டெங்கு காய்ச்சலுக்கு காரணமாக ஏடிஎஸ் வகை கொசுக்களைத் தடுப்பது உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுகாதாரம் குறித்து மாணவிகளுக்கு போட்டி நடத்தப்பட்டது. 
மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT