சென்னை

தேசிய திறனாய்வுத் தோ்வு: இறுதி விடைக்குறிப்பு வெளியீடு

DIN

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தோ்வுக்கான (என்டிஎஸ்இ) இறுதி விடைக் குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா் களுக்கு தேசிய திறனாய்வு தோ்வு (என்டிஎஸ்இ) கடந்த நவ.3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1.50 லட்சம் மாணவா்கள் பங்கேற்றனா். இந்த நிலையில், இந்தத் தோ்வு தொடா்பான இறுதி விடைக் குறிப்பு அரசுத் தோ்வுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா். இந்தத் தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மத்திய அரசின் கல்வி சாா்பில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT