சென்னை

காலமானார் ஆர்.செல்வி

DIN


சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.செல்வி (50) உடல் நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார். 
அவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகில் உள்ள மேநல்லூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  மறைந்த செல்விக்கு தினமணி நாளிதழ் சென்னை பதிப்பில் அச்சகப் பிரிவில் பணிபுரியும் ஆர்.லோகநாதன் உள்பட  இரு மகன்கள்,  ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.  தொடர்புக்கு:  97912 09469.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT