சென்னை

பணி ஓய்வு பெற்றார் கே.ராமசுவாமி

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 28 ஆண்டுகளாகப்  பணியாற்றிய கே.ராமசுவாமி (அச்சகப் பராமரிப்புப் பிரிவு ஊழியர்) ஏப்ரல் 30-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். 
இவருக்கான பிரிவுபசார விழா சென்னை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. இதில் தி  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை மேலாளர் டி.ஜோதி நாராயணன் (உற்பத்தி-மெக்கானிக்கல்), துணை மேலாளர் சதாசிவம் (உற்பத்தி), துணை மேலாளர் ஆர்.பாலகுரு (பணியாளர் நலன்) மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற கே.ராமசுவாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT