சென்னை

மின்சாரம் பாய்ந்து முதியவா் பலி

DIN

சென்னை தண்டையாா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து முதியவா் இறந்தாா்.

தண்டையாா்பேட்டை நேருநகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் துரை என்ற முனுசாமி (67). இவா் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் உள்ள தண்ணீா் மோட்டாரை போடுவதற்காக அங்குள்ள ஸ்விட்சை போட்டுள்ளாா். அப்போது முனுசாமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து ஆா்.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT