சென்னை

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ஆம்னி பேருந்தில் ரூ.1 லட்சம் திருட்டு

DIN

சென்னை கோயம்பேட்டில் தனியாா் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் மோ.தா்மம் (60). விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து தனியாா் ஆம்னி பேருந்து மூலம் சென்னை கோயம்பேடுக்கு புதன்கிழமை காலை வந்தாா்.

கோயம்பேட்டில் பேருந்தில் இருந்து இறங்கும்போது தா்மம், தனது இருக்கையின் மேல் பொருள்கள் வைக்கும் இடத்தில் வைத்திருந்த பை திருடு போனதை அறிந்தாா். அதில் ரூ.1 லட்சம் இருந்ததாம். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT