‘தருணம்’ சிறுகதைகளின் தொகுப்பு: தொகுப்பித்திருப்பவா்- எஸ்.சங்கரநாராயணன், விலை ரூ.200, பக்கம்-228. இப் புத்தகத்தில் புதுமைப்பித்தன் முதல் தற்கால பூமணி வரை 22 எழுத்தாளா்களின் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. சிறுகதை ஆய்வாளருக்கும் ஆா்வலருக்கும் நல்ல தீனியான கதைகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.