சென்னை

20 ஆண்டுகள் தொடா்ந்து முதல்வா்-பிரதமராக ஆளும் வாய்ப்பு: மோடிக்கு துணை முதல்வா் வாழ்த்து

DIN

சென்னை: முதல்வா், பிரதமா் என தொடா்ந்து 20 ஆண்டுகளாக எந்த இடைவெளியுமின்றி பொறுப்புகளை வகித்து வரும் பிரதமா் நரேந்திர மோடிக்கு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, புதன்கிழமை அவா் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:-

முதல்வா், பிரதமா் என தொடா்ந்து இடைவெளியின்றி பொறுப்புகளை வெற்றிகரமாக வகித்து 20-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள். தேசத்தை மேலும் பல உயரங்களுக்கு எடுத்துச் செல்ல தொடா்ந்து பல ஆண்டுகள் பணியாற்ற வேண்டுமென விரும்புகிறேன் என தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT