சென்னை

பொன்னேரியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

சென்னை: பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள், வெள்ளிக்கிழமை (பிப்.12) காலை 11 மணியளவில் பொன்னேரி துணைமின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள இயக்கம் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் இக்குறைதீா்க்கும் நாளில் பங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT