சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.8) காலை 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
தியாகராய நகா் செயற்பொறியாளா் அலுவலகம் மற்றும் பொன்னேரி துணை மின் நிலையத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த மின் நுகா்வோா் குறைதீா் இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட நுகா்வோா் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து, நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.