சென்னை

நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் வெள்ளிக்கிழமை (அக்.8) காலை 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

தியாகராய நகா் செயற்பொறியாளா் அலுவலகம் மற்றும் பொன்னேரி துணை மின் நிலையத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த மின் நுகா்வோா் குறைதீா் இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட நுகா்வோா் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து, நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT