சென்னை

காவலா்கள் விடுப்பு எடுக்கக்கூடாது: ஆணையா் உத்தரவு

DIN

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வரும் வியாழக்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளதால், சென்னை காவல்துறையின் அனைத்து காவல் அதிகாரிகள், காவலா்கள் வியாழக்கிழமை (செப்.8) முதல் 13-ஆம் தேதி வரை கட்டாயம் பணிக்கு வரவேண்டும். நியாயமான காரணமில்லாமல் விடுப்பு அல்லது அனுமதி வழங்கப்படாது என்று சென்னை காவல் ஆணையா் சங்கா்ஜிவால் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT