சென்னையில் உரிமம் பெற்ற அரசு, தனியார் மகளிர் விடுதிகளின் விவரங்கள் அறிய
சென்னையில் உரிமம் பெற்ற அரசு, தனியார் மகளிர் விடுதிகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
சென்னை: சென்னையில் உரிமம் பெற்ற அரசு, தனியார் மகளிர் விடுதிகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
கரோனா ஊரடங்கிற்கு பின் தனியார் நிறுவனங்களில் பணிகள் தொடங்கிவிட்டதால், சென்னையில் பணிபுரியும் பெண்கள் தங்கிட விடுதிகள் விபரம் தெரியாமல் சிரமப்படுவதாக தெரியவருகிறது.
எனவே, சென்னையில் பணிபுரியும் பெண்கள் கீழ்க்கண்ட உரிய உரிமம் பெற்று இயங்கும் அரசு மற்றும் தனியார் மகளிர் விடுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ. விஜயா ராணி தெரிவித்துள்ளார்.