சென்னை

போலி சான்றிதழ்:உதவிப் பேராசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

DIN

போலி சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா்கள் காமாட்சி, சேதுலதா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கையை உயா்கல்வித் துறை மேற்கொண்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு காமாட்சியும், 2011-இல் சேது லதாவும் உதவி பேராசிரியா்களாக மாநில கல்லூரியில் சோ்ந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT