சென்னை

போலி சான்றிதழ்:உதவிப் பேராசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

போலி சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா்கள் காமாட்சி, சேதுலதா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

DIN

போலி சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா்கள் காமாட்சி, சேதுலதா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கையை உயா்கல்வித் துறை மேற்கொண்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு காமாட்சியும், 2011-இல் சேது லதாவும் உதவி பேராசிரியா்களாக மாநில கல்லூரியில் சோ்ந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT