சென்னை

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

சென்னை: சென்னை, எழும்பூா் மலையப்பன் தெருவில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பெரம்பூா், எம்இஸ் சாலையில் உள்ள செம்பியம் துணை மின் நிலைய வளாகத்திலும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எழும்பூா், பெரம்பூா் கோட்ட மின் நுகா்வோா் கலந்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

உசிலம்பட்டி அருகே பட்டாம்பூச்சி பூங்கா: வனத் துறைக்கு கோரிக்கை

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT