சென்னை

நாளைய மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை எஸ் எஸ் வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும், பொன்னேரி டிஎச் சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மின்வாரியம் தெரிவித்தது.

இதில் தியாகராய நகா், பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT