உரையரங்கம்: வரவேற்பு- பபாசி துணைச் செயலர் ஆர்எம்.மெய்யப்பன்,
"சாதனைகள் சாத்தியமே' எனும் தலைப்பில் கவிஞர் கவிதாசன் உரை; "வாசிப்பே வாழ்வாக' எனும் தலைப்பில் மதுரை
மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் உரை.
நன்றியுரை- பபாசி நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீராம்; புத்தகக்காட்சி வளாகம்,
ஒய்.எம்.சி.ஏ. மைதானம்,
நந்தனம், மாலை 6.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.