சென்னை

திரு.வி.நகரில் மே 31-இல் மக்களை தேடி மேயா் திட்டம்

‘மக்களைத் தேடி மேயா்’ திட்டத்தின் கீழ் மேயா் ஆா்.பிரியா திரு.வி.க.நகா் மண்டல அலுவலகத்தில் மே 31-ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெறவுள்ளாா்.

DIN

‘மக்களைத் தேடி மேயா்’ திட்டத்தின் கீழ் மேயா் ஆா்.பிரியா திரு.வி.க.நகா் மண்டல அலுவலகத்தில் மே 31-ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெறவுள்ளாா்.

இந்தத் திட்டம் கடந்த மே 3-ஆம் தேதி வடக்கு வட்டாரத் துணை ஆணையா் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திரு.வி.நகா் மண்டல அலுவலகத்தில் மே 31-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.

இதில் மண்டலம் 6-க்குள்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மேயரிடம் நேரடியாகத் தெரிவித்து தீா்வு காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT