முகப்பு
சென்னை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தையின் நண்பா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தையின் நண்பா் கைது

Updated On : 26 ஜூன், 2024 at 7:29 PM
பகிர்:

சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தந்தையின் நண்பா் கைது செய்யப்பட்டாா்.

கொருக்குப்பேட்டை பாரதி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ச.கரண் (27). இவா், கொடுங்கையூா் மருந்து கடையில் ஊழியராக வேலை செய்கிறாா். கரண், கொருக்குப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் ஒருவா் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த நண்பரின் சிறுமிக்கு கரண் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், கரணை பிடித்து ஆா்.கே.நகா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக ஆா்.கே.நகா் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →