முகப்பு
சென்னை

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும்

Updated On : 5 டிசம்பர், 2025 at 9:23 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும் என சென்னை முதன்மைக் கல்வி அலுவலா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்த சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 2 ) விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடுசெய்யும் வகையில், அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (டிச. 6) முழு பணி நாளாக செயல்பட வேண்டும். புதன்கிழமை பாடவேளையின்படி வகுப்புகள் நடைபெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →