சென்னை

பெண் எஸ்.பி. பணியிட மாற்றம்!

தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி திருச்சி மண்டல எஸ்.பி. சி.ஷியாமளா தேவி, திருச்சி மாநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி திருச்சி மண்டல எஸ்.பி. சி.ஷியாமளா தேவி, திருச்சி மாநகர காவல் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி பிரிவின் திருச்சி மண்டல எ.ஸ்.பியாகப் பணிபுரிந்து வந்த சி.ஷியாமளாதேவியை, திருச்சி மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஷியாமளாதேவி, ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காரில் ஒன்றாக பயணித்த MS Dhoni & Virat Kholi!

டிட்வா புயல் எச்சரிக்கை: திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஸ்மிருதி மந்தனாவுக்காக பிபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஜெமிமா..! நட்புக்கு இலக்கணம்!

டிட்வா புயல்! புதுவை, காரைக்காலில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

இலங்கையில் கடும் வெள்ளம்! தென்னை மரத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவம்!

SCROLL FOR NEXT