காஞ்சிபுரம்

கடன் பிரச்னை: இருவர் தற்கொலை

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ் (41). இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், இவர் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 
மணிமங்கலம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (42). இவர் கடன் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT