காஞ்சிபுரம்

மேல்மருவத்தூர் ஏரிக்கரையில் சிமெண்ட் சாலை அமைப்பு

DIN

மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிக்கரையை பலப்படுத்தி ரூ. 8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை  மாவட்ட ஆட்சியர் பொன்னையா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைப் பயிற்சி செல்லவும், ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களுக்கு  எளிதில் செல்லவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்,  துணைத் தலைவர் கோ.ப. அன்பழகன், கோ.ப. செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஊராட்சி மன்றச் செயலர் செந்தில் குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT