காஞ்சிபுரம்

நாளை வேளாண் குறைதீர் முகாம்

DIN

வேளாண் குறை தீர் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 16) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. 
மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு வேளாண்துறை, சார்பு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT