காஞ்சிபுரம்

சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

DIN


ஆலைமூடல், ஆள்குறைப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து சிஐடியுவினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில், பெருநிறுவனங்களில் வேலையிழந்த திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டு, நிறுவனங்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இதில், சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT