காஞ்சிபுரம்

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா

DIN


மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப் பௌர்ணமியையொட்டி அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கலிடுதல் நிகழ்ச்சிகள் 2 நாள்கள் நடைபெற்றன.
ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஞானபீட வளாகத்தில் 108 ஹோமம் மற்றும் 108 கலச வேள்வி பூஜையை ஞானபீடாதிபதி சுவாமிவேல் சுவாமி தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT