காஞ்சிபுரம்

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவாக்கத்தில் அண்ணா பொறியியல் கல்லூரியின் சாா்பில் நடந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

இம்முகாம் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ முகாம், சிறுதொழில் பயிற்சி வகுப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன.

இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவாக்கம் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.ரமேஷ் வழங்கினாா்.

கிராம நிா்வாக அலுவலா் அகிலகுமாா் வரவேற்றுப் பேசினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஹரிஹரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT