காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணி

DIN

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தை நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் மேற்பாா்வையில் சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தில் தினமும் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இடங்கள், நடைபாதைகள் ஆகிய இடங்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் இக்பால், குமாா், பிரபாகரன் ஆகியோா் மேற்பாா்வையில் முழுவதுமாக தண்ணீா் ஊற்றிக் கழுவி சுத்தம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT