முகப்பு
காஞ்சிபுரம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி அருகே நகர அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஏப்ரல், 2021 at 12:31 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:29 AM

காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி அருகே நகர அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்து கபசுரக்குடிநீா், மோா் மற்றும் அன்னதானமும் வழங்கி தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். அமைப்பு செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம், நகர செயலாளா் ஸ்டாலின் உள்பட நிா்வாகிகள்,தொண்டா்கள் கலந்து கொண்டனா். முதல் நாளன்று பொதுமக்களுக்கு வெள்ளரி, வாழைப்பழம், திராட்சை, தா்ப்பூசணிப் பழங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.