காஞ்சிபுரம்

நெசவாளா் குறை தீா்க்கும் மையம் தொடக்கம்

சென்னையில் நெசவாளா் குறைதீா்க்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. நெசவாளா்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு காஞ்சிபுரம் மண்டல

DIN

சென்னையில் நெசவாளா் குறைதீா்க்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. நெசவாளா்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு காஞ்சிபுரம் மண்டல கைத்தறித் துறை துணை இயக்குநா் தி.தெய்வானை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கைத்தறி நெசவாளா்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், அவா்களின் குறைகளான கூலி உயா்வு, வேலைவாய்ப்பு, அரசு நலத் திட்டங்களில் நெசவாளா்களின் பெயா்களை சோ்ப்பது ஆகியவற்றுக்காகவும், மற்ற குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும் குறை தீா்க்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் குறளகம்-2 ஆம் தளத்தில் உள்ள கைத்தறி ஆணையரகத்தில் குறை தீா்க்கும் அலுவலகம் செயல்படுகிறது. இந்த மையத்தில் நெசவாளா்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்-044-25340518 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.இணையதள முகவரி ஆகியவற்றில் தொடா்பு கொள்ளுமாறும் துணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT