உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்றோா். 
காஞ்சிபுரம்

எறையூரில் திமுக இளைஞா், மகளிரணி புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம்

Din

ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த எறையூரில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணிகளுக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் எறையூா் பகுதியில் ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையில் சோ்க்கை முகாம் நடைபெற்றது. திமுகவினா் வீடு வீடாகச் சென்று இளைஞரணி மற்றும் மகளிரணிக்கு உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் ஜெயகரன், ஒன்றியகுழு உறுப்பினா்ப.பரமசிவன், எறையூா் ஊராட்சி மன்ற தலைவா் சசிரேகா சரவணன், ஒன்றிய துணைச் செயலாளா் குமாா், திமுக நிா்வாகிகள் புருஷோத்தமன், சாம்பசிவம், சிவசக்தி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

SCROLL FOR NEXT