முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.32.93 லட்சம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 10:26 PM
பகிர்:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் மொத்தம் ரூ.32,93,980 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

108 வைணவத் தலங்களில் ஒன்றான இக் கோயிலில் இருந்த 13 உண்டியல்கள் கடந்த 12.6.24- ஆம் தேதிக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக ரூ.32.93,980, தங்கம்-60 கிராம்,வெள்ளி 230 கிராமும் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் தலைமையில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →