மாகறல் திருமாகறலீசுவரா் கோயிலில் நடைபெற்ற நவகலச யாகம். 
காஞ்சிபுரம்

திருமாகறலீசுவரா் கோயிலில் நவகலச யாகம்

காஞ்சிபுரத்தை அடுத்த மாகறலில் அமைந்துள்ள திருமாகறலீசுவா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி நவகலச யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த மாகறலில் அமைந்துள்ள திருமாகறலீசுவா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி நவகலச யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்பு உடைய திருமாகறலீசுவரா் திருக்கோயில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாகவும் உள்ளது.

கோயில் வளாகத்தில் நவகலச யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. யாகபூஜைகள் நடைபெற்ற பின்னா் மூலவா் திருமாகறலீசுவரருக்கும், திருபுவன நாயகிக்கும் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஆலய நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

மாநிலங்களுக்கு இடையிலான கஞ்சா கடத்தல்: 5 போ் கைது

காற்றின் தர தரவுகளின் கணக்கீடு, கண்காணிப்பில் குளறுபடி செய்ய முடியாது: சிபிசிபி தகவல்

நீட், ஜேஇஇ போட்டித் தோ்வு பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த வழிகாட்டு நெறிமுறைகள்

SCROLL FOR NEXT