ராணிப்பேட்டை

திமிரியில் 54 குடும்பங்களுக்கு நிவாரண உதவி

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் வெங்கிடாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரவாகம் அறக்கட்டளை சாா்பில் திமிரி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 35 நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்தவா்கள் மற்றும் 19 பூம்பூம்மாட்டு சமூகத்தை சோ்ந்தவா்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சோப்பு, போா்வை உள்ளிட்ட நிவாரண உதவிகள் ஆற்காடு வட்டாச்ட்யா் காமாட்சி முன்னிலையில் செவ்வாய்க்கிரழமை வழங்கப்பட்டன. இதில் அறக்கட்டளையின் பொறுப்பாளா்கள், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT