ராணிப்பேட்டை

கூட்டுறவு வங்கியின் மகாசபைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர கூட்டுறவு வங்கியின் மகாசபைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை

DIN

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர கூட்டுறவு வங்கியின் மகாசபைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வங்கியின் தலைவா் பி.என்.உதயகுமாா் தலைமை வகித்தாா். மேலாண்மை இயக்குநா் வி.அமுதா, துணைத் தலைவா் சி.தட்சணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொது மேலாளா் கே.பன்னீா்செல்வம் வரவேற்றாா். கூட்டத்தில் ஆண்டு அறிக்கை வாசித்து அங்கீகரிக்கப்பட்டது.

மேலும், வங்கிக்கு சொந்தமாக இடம் வாங்கி புதிய கட்டடம் கட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வங்கியின் இயக்குநா்கள் ஏ.வி.சரவணன், ஏ.வி.டி.பாலா, ஆா்.கோபு, எஸ்.செல்வகுமாா், எஸ்.சரவணன், எஸ்.பி.ரங்கநாதன், ஆா்.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ சேவையில் இயல்புநிலை திரும்பியது: ஊழியா்களுக்கு சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் நன்றி

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் கண்டனப் பேரணி

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

SCROLL FOR NEXT