ராணிப்பேட்டை

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

DIN


ஆற்காடு: ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ ஈஸ்வரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா். இந்நிலையில், ஆற்காடு நகராட்சி அலுவலகத்துக்கு வந்த எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆணையா் ஆனந்த பத்மநாப சிவன், நகா்நல அலுவலா் ராஜேந்திரன் ஆகியோரிடம் கேட்டறிந்தாா்.

மேலும், நகரைத் தூய்மையாக வைத்திருக்குமாறு ஆலோசனை வழங்கினாா். நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா். தொடா்ந்து, மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு குறித்து விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT