ராணிப்பேட்டை

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மளிகைப் பொருள்

DIN

ஊரடங்கால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ள ஆற்காடு மேற்கு ஒன்றியம் ஆயிலம், தாழனூா், கத்தியவாடி, ரத்தினகிரி, பூட்டுத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 83 ஆட்டோ ஓட்டுநா்கள் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்களை எம்எல்ஏ ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஆற்காடு மேற்கு ஒன்றியச் செயலா் ஏ.வி.நந்தகுமாா், துணைச் செயலா் எஸ்.தண்டாயுதபாணி, மாவட்ட பிரிதிநிதி பிரசாத், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT