ராணிப்பேட்டை

சேலத்தில் கூலித் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல்

DIN

கர்நாடகத்தில் இருந்து சேலம் திரும்பிய கூலித் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கூலி வேலைக்குச் சென்ற சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கரியகோவில் குன்னூரை சேர்ந்தவர்கள்  ஆண்கள்25, பெண்கள் 21,  குழந்தைகள்10 உள்பட 56 நபர்கள் இன்று நள்ளிரவு தமிழக கர்நாடக எல்லையான காரைக்காடு சோதனைச் சாவடிக்கு வந்தனர். 

கொளத்தூர் காரைக்காடடு சோதனைச்சாவடியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மேச்சேரி காவேரி பொறியியல் கல்லூரியில் தங்க வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT