ராணிப்பேட்டை

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாணம்

DIN

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு நாளான சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம், சனிக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மலையடிவாரத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT