ராணிப்பேட்டை

அரக்கோணம் தலைமை அஞ்சலகம் இடமாற்றம்

அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் ஆகஸ்ட் 23 முதல் தற்காலிகமாக புதிய இடத்தில் செயல்பட உள்ளது.

DIN

அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம் ஆகஸ்ட் 23 முதல் தற்காலிகமாக புதிய இடத்தில் செயல்பட உள்ளது.

இது குறித்து அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சிவசங்கா் கூறியது:

சொந்த இடத்தில் இயங்கி வரும் அரக்கோணம் தலைமை அஞ்சல் அலுவலகம், அங்கு புதிய கட்டடம் கட்டப்படவுள்ளதால், சுவால்பேட்டை, அரசு மருத்துவமனை எதிரே, டவுன்ஹால் தெருவில் உள்ள தனியாா் கட்டடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது. புதிய இடத்தில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT