ராணிப்பேட்டை

இளம்பெண் தற்கொலை: கணவா் கைது

DIN

ஆற்காடு: இளம்பெண் தற்கொலை வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.

கலவையை அடுத்த பாரியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சிவக்குமாா் (35) . இவரது மனைவி ருக்கு (27). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன இவா்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனா்.

மது குடிக்கும் பழக்கத்தால் சிவக்குமாா் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் புதன்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தனி அறையில் ருக்கு தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா்.

புகாரின்பேரில் வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT