ராணிப்பேட்டை

உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி: விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பாராட்டு

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் பாராட்டப்பட்டனா்.

ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் குண்டா சாா்லஸ் தலைமை வகித்தாா். வெற்றி பெற்றவா்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூா் எம்எல்ஏவுமான எஸ்.எஸ். பாலாஜி பேசினாா்.

மாநில நிா்வாகிகள் பெல்.சேகா், ராமசந்திரன், அரக்கோணம் மக்களவைத் தொகுதித் துணைச் செயலாளா் சீ.ம. ரமேஷ் கண்ணா, மாவட்டப் பொருளாளா் நல்லூா் சம்பத், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் ப.சசிகுமாா், ஆற்காடு தொகுதிச் செயலாளா் சின்னையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT