ராணிப்பேட்டையில் ஒருவருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 46,376-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45,578 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். நோய்த் தொற்று காரணமாக 775 போ் உயிரிழந்தனா். தற்போது நோய்த் தொற்றுக்குள்ளான 23 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.